Saturday, March 27, 2010
Saturday, January 9, 2010
Nambikai
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காதே - தம்பி
நம்பிக்கை இழக்காதே !
நம்பிக்கை வைத்தால்தான் - தம்பி
நம் நாடே மேலோங்கும் !
அறிவின் வழியினிலே - தம்பி
ஆர்வம் செல்கையிலே
செறிவாய் ஒழுக்கமெலாம் - தம்பி
சிந்தையில் படிந்து வரும் !
பொறுமை என்பது கசப்பாகும் - தம்பி
பொறுத்துக் கனிந்தால் இனிப்பாகும்!
நிறைவு என்பது பொன்னாகும் - தம்பி
நிம்மதி வாழ்வின் கண்ணாகும் !
நம்பிக்கை இழக்காதே - தம்பி
நம்பிக்கை இழக்காதே !
நம்பிக்கை வைத்தால்தான் - தம்பி
நம் நாடே மேலோங்கும் !
அறிவின் வழியினிலே - தம்பி
ஆர்வம் செல்கையிலே
செறிவாய் ஒழுக்கமெலாம் - தம்பி
சிந்தையில் படிந்து வரும் !
பொறுமை என்பது கசப்பாகும் - தம்பி
பொறுத்துக் கனிந்தால் இனிப்பாகும்!
நிறைவு என்பது பொன்னாகும் - தம்பி
நிம்மதி வாழ்வின் கண்ணாகும் !
Subscribe to:
Posts (Atom)


